ராகுல் காந்தி

ரேபரேலி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியிலும் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார். வயநாட்டில் வாக்குப்பதிவு முடிந்தநிலையில் வரும் 20-ம் தேதி ரேபரேலியில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
ஹைதராபாத்: நாட்டில் உள்ள ஏழ்மையை ஒழிக்க இண்டியா கூட்டணி மாபெரும் திட்டங்களை வகுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும், குறைந்த வருமானக் குடும்பங்கள் குறித்த விவரம் சேகரிக்கப்படும்.
புதுடெல்லி: தொழிலதிபர்கள் அதானி, அம்பானி குறித்து வசைபாடி வந்த காங்கிரசும் ராகுல் காந்தியும் இப்போது மௌனமாக இருப்பது ஏன் என்று சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியிருந்தார்.
போபால்: மத்தியப் பிரதேசம் ரத்லமில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் பேசினார்.
புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (மே 3) வேட்பு மனு தாக்கல் செய்தார்.